அகஸ்தி யர் மகா சி வ நா டி ஜோ தி டம் நி லை யம், வை த்தீஸ்வரன் கோ வி லில்
முன்னணி நா டி ஜோ தி ட மை யமா க எங்களது நா டி ஜோ தி டம் தி கழ்ந்து கொ ண்டு
வருகி றது, எங்கள் முன்னோ ர்கள் கா லகட்டங்களி ல் இருந்து பா ரம்பரி யமா க
பரம்பரை பரம்பரை யா க இந்த நா டி ஜோ தி ட சே வை யை செ ய்து கொ ண்டு
வருகி றோ ம்
ஜோ தி டம் என்பதே வள்ளுவர்கள் சமூகத்துக்கே உரி ய ஒரு கலை யா கும் இதற்கு
சா ன்றா க ஒரு பழமொ ழி கூட உண்டு ‘வள்ளுவன் சொ ல்லே மா ணிக்க கல்லு’
என்று ஆன்றோ ர் சா ன்றோ ர்கள் சொ ல்லுவா ர்கள்
இந்த வள்ளுவர் சமூகத்தை சா ர்ந்த நா ங்கள் எங்கள் மூதா தை யர்கள் பா ட்டனா ர்
அருணா ச்சலம் நயி னா ர், அவரது மகன் அம்பலவா ணன் நயி னா ர், அவரது
மகன் சி வலோ கம் , இப்பொ ழுது நா ன்கா வது தலை முறை யை சா ர்ந்த நா ன்
சி வமா ரி முத்து நயி னா ர் இந்த நா டி ஜோ தி ட சே வை யை செ ய்து கொ ண்டு
வருகி றே ன்
நா ங்கள், எங்கள் பா ட்டனர்கள் சி வ பூஜை செ ய்து அகஸ்தி யபெ ருமா னை
வணங்கி வருகி றோ ம் இதனா ல் எங்களுக்கு வா க்கு பளி தம் என்பது உண்டு
இதற்கு உதா ரணமா க ஒரு வரலா று கூட ஒன்று உண்டு
எங்கள் பா ட்டனா ர் கா லத்தி ல், ஒருவர் ஊரி ல் மி க செ ல்வந்தரா கவும் ஆட்களை
வை த்துக் கொ ண்டு மக்களை மி ரட்டுவதும் அவர்களி டம் மி க முரட்டுத்தனமா க
நடந்து கொ ள்வதும் அவர்களி டத்தி ல் உள்ள பணத்தை மி ரட்டி வா ங்குவதும்
இதை யே வா டிக்கை யா க வை த்துள்ளவர் ஒரு முறை
எங்கள் பா ட்டனா ர் அருணா ச்சலம் நயி னா ர் அவர்கள் தெ ருவி ல் நடந்து
செ ல்லும் பொ ழுது அப்பொ ழுது அவரை வழி மறி த்து அவரி டம் அநா கரி கமா க
பே சி யும் அவரை கீழே தள்ளி அவரி டம் உள்ள பணத்தை யும் தா னி யத்தை யும்
பி டுங்கி உள்ளா ர்
அதனா ல் மி கவும் மன வே தனை அடை ந்த எங்கள் பா ட்டனா ர் மா லை
வே ளை யி ல் சூரி யன் மறை யும் நே ரத்தி ல் ஆற்று படுகை யி ல் நி ன்று அந்த
மி ருகத்தனமா ன செ ல்வந்தரை நி னை த்து மி க கோ பத்துடன் பழி கவி பா டினா ர்
பழி க்கவி என்பது ஒரு முடியா த அதா வது எழுத்து அடிக்க முடியா த ஒரு நபரை
பத்து நபர்கள் சே ர்ந்து அடிக்கும் பொ ழுது அவர்களை ப் போ ன்ற மி ருகத்தனம்
படை த்த நபர்களுக்கா க பா டும் பா டல் ஆனது அது,
மறுநா ள் அந்த செ ல்வந்தர் கை கா ல்கள் முடியா மல் போ ன நி லை யி ல்
இருந்துள்ளா ர் அப்பொ ழுதும் எனது பா ட்டனர் அவர்கள் அந்த நபருக்கு செ ன்று
வை த்தி யம் பா ர்த்துள்ளா ர் அதன்பி ன் அவரி டம் உள்ள பணம் அடியா ட்கள்
இல்லா மல் போ ய்வி ட்டன மி கவும் வா ழ்க்கை யி ல் நலிவடை ந்தவரா ய்
ஆகி வி ட்டா ர் பி ன்னர் அவர்கள் வம்சமே இல்லா மல் ஆகி வி ட்டன
இதை எதற்கா க சொ ல்கி றே ன் என்றா ல் இந்த வா க்குப் பளி தம் என்பது
எல்லோ ருக்கும் கி டை க்கா து இப்படியா க இந்த பரம்பரை யி ல் வந்த நா ங்கள் இந்த
ஜோ தி ட கலை யை செ ய்து கொ ண்டு வருகி றோ ம் உள்நா ட்டவர்கள் இன்றி வெ ளி
மா நி லத்தவர்களுக்கும் வெ ளி நா ட்டவர்களுக்கும் இந்த நா டி ஜோ தி ட சே வை யை
நா ங்கள் செ ய்து கொ ண்டு வருகி றோ ம்
வை த்தீஸ்வரன் கோ வி லில் சி ல பொ ய்யா ன நா டி ஜோ தி டர்கள்
பணத்தி ற்கா கவும் தொ ழி லா க செ ய்து கொ ண்டு வருகி ன்றனர் உண்மை யா ன
நா டி ஜோ தி டர்கள் எங்கே உள்ளனர் என்று தீர வி சா ரி த்து பி றகு அவர்களி டம்
நா டி ஜோ தி டத்தை பா ர்த்து பயனடை ந்து கொ ள்ளுங்கள்
தவறா ன ஆட்களி டம் செ ல்லும் பொ ழுது நா டி ஜோ தி டத்தி ல் கணிப்புகள்
தவறா கி அதனா ல் ஜோ தி டக் கலை யை வீணா க கெ ட்ட பெ யர் வந்து அடை கி றது
வை த்தீஸ்வரன் கோ வி லில் ஒரு சி லர் மட்டுமே இந்த நா டி ஜோ தி ட குடும்பத்தை
சா ர்ந்தவர்கள் உள்ளனர்
எங்கள் முன்னோ ர்கள் நா டி ஜோ தி டம் மட்டுமல்லா மல் இன்னும் சி ல
கலை களா ன வா னி யல் சா ஸ்தி ரம் நி லத்தடி நீர் கண்டுபி டிப்பது அவுடதம்
வை த்தி யங்கள் செ ய்து வந்துள்ளனர் தற்பொ ழுது உள்ள கா லகட்டங்களி ல் சி ல
நவீன தொ ழி ல்நுட்பம் மூலமா க ஒரு சி லவற்றை தெ ரி ந்து கொ ள்ள முடிகி றது
அதனா ல் தற்பொ ழுது இந்த நா டி ஜோ தி ட சே வை யை நா ங்கள் செ ய்து கொ ண்டு
வருகி றோ ம்